இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் ஊடகதுறை
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை விளங்குகின்றது. ஊடகத்துறையானது ஜனநாயக ரீதியாக தனது இயங்கு நிலையினை கொண்டிருக்கும்போது அந்த நாட்டில் ஜனநாயகமும் பன்முகத்தன்மையும்பேணப்படும். இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாடுகளினால் சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடன ப்படுத்தப்பட்டு வருடாந்தம் மே 03ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது…………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்