Tag: பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
சர்வதேசத்துடன் எவ்வாறு பேசுவதென்று கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்! அரசுக்கு சாணக்கியன் எம்.பி. ஆலோசனை
சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
இன்று...
லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது- சாணக்கியன்...
‘படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட...
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சாணக்கியன் உரையாற்றியதில் சில முக்கிய பகுதி இங்கே,...
நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் – சாணக்கியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து...
வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்
வடக்கு - கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக் கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் கூடிய வழிமுறை, கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது...
கோவிட் தரவுகளே பொய்யென்றால் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்…? இரா.சாணக்கியன் கேள்வி
இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்: கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இதே அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை எவ்வாறு...