இலங்கை: உயிருக்கு ஆபத்து- போராட்டக்காரர்கள் ஐ.நாவிற்கு கடிதம்

எதிர்காலத்தில்  தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் ஐ.நா தலையிட வேண்டும் என  மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியினர் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.