முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்;திருமலையில் ஆகக்கூடிய வாக்களிப்பு

இலங்கையில்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்தநிலையில், முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் வருமாறு :

யாழ்ப்பாணம் : 20 வீதம்    மன்னார் : 16.8 வீதம்  முல்லைத்தீவு : 13 வீதம்

கிளிநொச்சி : 25 வீதம்      வவுனியா : 16 வீதம்    திகாமடுல்ல : 19 வீதம்

திருகோணமலை : 30 வீதம்  மட்டக்களப்பு: 16

 

கொழும்பு : 25 வீதம்  மாத்தறை : 22 வீதம்  குருணாகல் : 20 வீதம்

கண்டி : 25 வீதம்      புத்தளம் : 16 வீதம்  காலி : 20 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்  கேகாலை : 25 வீதம்  மொனராகலை : 35 வீதம்

இரத்தினபுரி : 24 வீதம்  பதுளை : 25 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்  நுவரெலியா : 25 வீதம்

மாத்தளை : 25 வீதம்  பொலன்னறுவை : 21 வீதம்

இதுவரை நாடளாவிய ரீதியில் 25 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன