இலங்கை : அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்க வழிவிட்டு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக உள்ள நிலையில், பதில் ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் ரணில், சபை முதலர்வர் தினேஷ் குணவர்த்த, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும,43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.