கடும் பொருளாதார நெருக்கடிக்குள் பௌத்த ஆலய மீளுருவாக்கம் | ePaper 187

கடும் பொருளாதார நெருக்கடி

கடும் பொருளாதார நெருக்கடிக்குள் பௌத்த ஆலய மீளுருவாக்கம்

பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றுக்குள் நாடு இருக்கும் நிலையில் இவ்வாறு இவ்வாறான ஒரு பௌத்த ஆலயத்தை மீளுருவாக்கம் செய்து புத்தர் சிலையை வைத்து வழிபட முற்படுவது சரியானது தானா என்ற கேள்வி வருகின்ற போது – பாரிய பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி பொருளாதார செழிப்புள்ள காலமாக இருந்தாலும் சரி பௌத்த – சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்