தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த பேரணி, BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.