டுபாய் புறப்படுவதற்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட திட்டம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்காக ஜனவரி 2ஆம் திகதி டுபாய் புறப்படுவதற்குப் பிரதமர் திட்டமிட்டிருந்தார்.