யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இருவர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இம்முறை சிறிலங்கா நாடாளுமன்றிற்கு தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் முன்னணிக்கு அளிக்கப்பட வாக்குகளின் அடிப்படையில் அக் கட்சிக்கு (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) மேலதிகமாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அவ்வாசனம் விருப்பு வாக்குகள் அடிப்படையில் கஜேந்திரனுக்கு வடங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.tt யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இருவர்