டிஜிட்டல் நாடோடியாக வாழுங்கள்: வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பவர்களுக்கு என்று புதிய விசா வழங்க திட்டமிட்டுள்ள இந்தோனேசியா

இந்தோனேசியா: பாலி உள்­ளிட்ட பல பகு­தி­க­ளுக்கு மீண்­டும் பய­ணி­களை ஈர்க்க இந்­தோ­னீ­சியா, சிறப்பு ஐந்­தாண்டு விசாவை வழங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. அந்த விசா, வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­வர்­களுக்­கா­வும் வர்த்­த­கம் சார்ந்த பய­ணம் மேற்­கொள்­வோ­ருக்­கா­வும் உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

அத்­த­கை­யோர் சில­ரைக் கொண்டு கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்­த­படி வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தையே அதி­கம் விரும்­பு­வ­தா­க­வும் அதை­யொட்டி பய­ணம் மேற்­கொள்­ளத் தயா­ராய் இருப்­ப­தா­க­வும் அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­யண அமைச்­சர் சாண்­டி­யாகோ உனோ கூறி­னார்.

Tamil News