337 Views
இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இருவரும் சந்தித்து கலந்துரையாடும் படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.
Began the visit by meeting Finance Minister @RealBRajapaksa.
Discussed the economic situation and India’s supportive response. We will continue to be guided by Neighbourhood First pic.twitter.com/D6K7Wq1JZd
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 28, 2022
பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவான செயல்பாடு குறித்து பசிலுடன் ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் அதில் குறிப்பிட்டுள்ளார்.