யாழ்.மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.