இராஜதந்திர அந்தஸ்தை விட்டு இறங்க முடியாத நிலையில் கோத்தா
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இராணுவ வழிகளில் கையாள கோத்தபாயா முற்படுவாரே தவிர தனது பதவியை துறக்க விருப்பமாட்டார். போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை பாதுகாப்பது ராஜதந்திர அந்தஸ்த்து தான்