கடன் மீளளிப்பு இடை நிறுத்த அறிவிப்பு: அதன் பலன்கள் | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி | ePaper 178

கடன் மீளளிப்பு
Weekly ePaper 178

கடன் மீளளிப்பு இடை நிறுத்த அறிவிப்பு: அதன் பலன்கள்

இன்று மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருக்கின்ற நிலையில், கையிருப்பில் இருக்கின்ற அந்நியச் செலாவணியை இவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த வேண்டி யிருக்கின்றது. இல்லையெனில் நாட்டில் மக்கள் மத்தியில் பசி, பட்டினி என்பன ஏற்படும். இந்த நிலையில், கடன்கள் அதற்கான வட்டி என்ப வற்றை உடனடியாகச் செலுத்தாமலிருப்பதுதான் அரசாங்கத்துக்கு…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்