171 Views

ரஸ்யாவின் படை நகர்வுகள் தொடர்பில்
தகவல் வழங்கும் கூட்டணி நாடுகள்
உக்ரைன் ரஸ்யா போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்து வதற்கு உக்ரைன் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்குலகம் தன்னிடம் உள்ள அத் தனை வளங்களையும் கூட்டாக களமிறக்கியுள்ளது. ஜவலின், எரி-4 போன்ற மிக நவீன தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஸ்ரிங்கர், Starstreak anti-aircraft missile, சாம்-8, சாம்-14 போன்ற ரஸ்யத் தயாரிப்பான பெருமளவான ஏவுகணைகளையும்………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்
- அதிகரிக்கும் மக்கள் அதிருப்தியை எதிரணி எவ்வாறு பயன்படுத்தும்? அகிலன்
- ரூபாவை மிதக்கவிடுவது என்ற முடிவை இலங்கை எடுத்ததன் பின்னணி என்ன? | பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் செவ்வி
[…] ரஸ்யாவின் படை நகர்வுகள் தொடர்பில் தகவல் வழங்கும் கூட்டணி நாடுகள் உக்ரைன் ரஸ்யா போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்து வதற்கு உக்ரைன் மக்களை ஒருமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-174-march-20/ https://www.ilakku.org/ […]