இந்தியா: மோடியின் பாதுகாப்புக்கு 506.32 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழகம் புறக்கணிப்பு
இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு - செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார். இதில் பிரதமர்...
பங்களாதேஷில் தொடரும் வன்முறை: 130க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர்...
‘உரிமையை விட்டுக்கொடுக்க்க முடியாது’ : தென்சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் அறிவிப்பு
செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது படையினருக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்வது தொடர்பாக சீனாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்தத் தீவில் உள்ள பிலிப்பீன்ஸ் படையினருக்கான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்கு...
அதிபர் தேர்தல்- கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: பைடன் விலகிய நிலையில் ட்ரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக்...
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் அதிபராக ஜோ பைடன் ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வரும் நவம்பர் மாதம்...
காஸா போரில் கொல்லப்படும பத்திரிகையாளர்கள்!
காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின்...
பங்களாதேஷ் வன்முறை: இலங்கை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் தகவல்
பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும்...
100க்கும் மேற்பட்டோர் பலி: வங்கதேசத்தில் ஊடரங்கு உத்தரவு
வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு...
ஹெய்டி கடல் பகுதியில் படகில் தீ: பலர் பலி
ஹெய்டியின் வடக்கு கடற்பகுதியில் பயணித்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், படகில் பயணித்த மேலும் 41 பேர் ஹெய்டி கடலோர...
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: கேலி செய்த Elon Musk ?
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று கூறியிருக்கிறார்.
மைக்ரோசாப்ட் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய...










