பிராந்தியத்தில் விரைவில் அமைதி முக்கியம் :பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 1) பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நாடுகள்...

லெபனானின் 50 நகரங்களுக்கு வெளியேற்ற உத்தரவு: இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாகச் சர்வதேச...

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் பலி

ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில்...

ஆயுதங்களுடன் கியூபாவுக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்க படகு

கியூபா எல்லைக்குள் நுளைந்த அமெரிக்க அதிவேக படகின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டதாக கியூபாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள்ளது. வில்லா கிளாரா மாகாணத்தின்...

‘ஈரான் அதி உயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்’: 40நாட்க்கள் துக்கம் அனுசரிப்பு

ஈரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து  அயதுல்லா அலி காமனெயி மரணத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம்...

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்- ஏர் இந்தியா புதிய அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா தனது பதிவில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும்...

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் – ஈரானில் 40 பேர் பலி

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே,...

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

மெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான்பரப்பு ஊடான அனைத்து விமானப்...

துருக்கி, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் புதிய கூட்டணி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்!

ஜெருசலேமில் நடைபெற்ற 'முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்' உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம்...

ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும்...