முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்!...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 | கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி நின்றவுன்னைக் கைபிடித்து வைத்ததற்கோ பாவி சுட்டகுண்டு பேய்நெருப்புச் சூறையிலே சுற்றமெல்லாம் சொந்தமின்றி விட்டதடா ஆவி!...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்... முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில் முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்! கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார் குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்! அள்ளி...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 | ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்.... ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம் ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்! காலத் தலைவன் காத்தெமைப் புரந்த கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்! ஞாலத்...