முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும் வல்லவன்எம் மன்னன்படை பாரடா! கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும் காடையனே நீயழிந்தாய் போரடா! ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும் உத்தமர்நாம்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்!...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன் கோமான் எங்கள் பிரபாகரன் முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ! சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள் சோகம்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா! மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா! மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை எரித்துக் கரித்துப் பொரித்தாரே! மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம் மக்கள் சிதைந்து மரித்தாரே! அந்திச் செவ் வானமாய் நந்திப்...