Family man Season 2 |Exclusive Interview | தமிழீழ பெண் போராளிகளின் உண்மை நிலையை சொல்கிறார் போரியல்...
#srilanka #familyman_season2 #samantha
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்
வல்லவன்எம் மன்னன்படை பாரடா!
கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும்
காடையனே நீயழிந்தாய் போரடா!
ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும்
உத்தமர்நாம்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்!...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்
கோமான் எங்கள் பிரபாகரன்
முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு
முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ!
சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள்
சோகம்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா
குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா!
மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா
மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா!
மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை
எரித்துக் கரித்துப் பொரித்தாரே!
மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம்
மக்கள் சிதைந்து மரித்தாரே!
அந்திச் செவ் வானமாய் நந்திப்...