நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு : காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிராகரிப்பு

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான...

தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் அருட் தந்தை வஞ்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். காங்கேசன்துறை...

பௌத்த மதத்தை மறுசீரமைக்குமாறு சந்திரிக்கா வலியுறுத்தல்

பௌத்த மதத்தின் நீண்டகாலப் பாதுகாப்பானது தர்மம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த துறவிகள் மத்தியில் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை...

ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் தூய்யகொந்தா மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் வஸிலி ஒஸ்மாகோவ்வை சந்தித்தார். 26 - 29ஆம் திகதி...

பௌத்த விகாரைகளின் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிட முடியாது: சத்தாரதன தேரர் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனித இடங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என இராஜாங்கனை...

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று (28) கிராம மக்கள் மற்றும்...

இலங்கை – அவுஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குதல் மற்றும் வலுப்படுத்தும் வகையில் சிரச ஊடக வலையமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் தேசிய ஊடக வலையமைப்பான Australian Broadcasting Corporation எனும் ABC அவுஸ்திரேலியா...

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை...

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல்...

சீனப் பிரஜைகள் கைது

கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டவர்கள் 27...