நாட்டை கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி...
ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரின் கூட்டு முயற்சி முக்கியமானது. ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த...
காசாவில் தொடரும் போர்: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகரிப்பு
ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத்...
தமிழரசு கட்சிக்கு கதவு திறந்திருப்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு
தங்களது கூட்டணியிலிருந்து ஒரு சிலர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது: அன்னலிங்கம் அன்னராசா
சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் வடக்கு கடல் பாதிக்கப்படுவதாக வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ...
கொள்கலன்களில் வந்தது பிரபாகரனின் ஆயுதங்களா? பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே 300 கொள்கலன்களில் கொழும்பு வந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று பாராளுமன்றில் தெரிவித்திருந்ததை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் தெரிவித்துள்ள விடயங்கள் முற்றிலும்...
இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை – இந்திய குழுவினர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ்...
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி...
தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு
யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை...
இராணுவம் மீட்ட நகைகளை பொதுவுடைமையாக்க வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன்
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நகைகளை அரச பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி...
செம்மணி மனித புதை குழி: இணைந்த நிலையில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள்!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள்...










