வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய சனிக்கிழமை (28) காலக்கெடு முடிவடையும் இறுதி தறுவாயில் இந்த உத்தரவு,...

இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker...

ஜேவிபியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்தார் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்  வோல்கர் டேர்க் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது மக்கள் விடுதலை...

காணாமல்போனோர் பற்றிய அலுவலக செயற்பாடுகளில் முன்னேற்றம்: ஐ.நா

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த...

விசாரணைகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் : ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்...

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச நாள் இன்று நினைவு கூறப்பட்டது…

மனித குலத்திற்கு எதிரான கொடுமையான சித்திரவதையை தடுக்கும் முகமாக சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகெங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 26ஆம் திகதியை...

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்பு

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறிய அரசு அதை நிறைவேற்றவில்லை – கோமகன் ஆதங்கம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறிய அரசு அதை நிறைவேற்ற தவறியுள்ளது என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். தமிழ்...

சர்வதேசதராத்திலான உள்நாட்டு பொறிமுறை – ஐ. நா.மனித உரிமை ஆணையாளர் அழைப்பு

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேசதராதரத்திலான உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதை குழி- எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்: சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான்

செம்மணியில் புதைக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  தாய்மார்களிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம் என சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான் தெரிவித்துள்ளார் அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது. நீங்கள் நாளாந்தம்  பயணம்...