அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் விஜித ஹேரத் கருத்து
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(09/10/2025) சற்றுமுன் தனது உரையில் தெரிவித்தார்.
தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம்...
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – சிஐடியில் ஆஜரானார் சஜின்வாஸ் குணவர்தன
2019 ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று உலகை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், வாக்குமூலம் அளிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன நேற்று(08) காலை குற்றப்...
‘ஆசியாக் கோப்பை 2025 – போர்க்களமாக மாற்றப்பட்ட கிரிக்கெட் மைதானம்’ : தமிழில் ஜெயந்திரன்
துபாயில் நடைபெற்ற ஆசியாக் கோப்பை 2025 (2025 Asia Cup) என்ற கிரிக்கெட் போட் டித் தொடர், போர்க்கால முரண்பாடுகளைப் பிரதிபலித்திருக்கிறது. 2024 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையோ,...
செம்மணி ‘அணையா விளக்கு’ தூபி உடைப்பு
செம்மணி புதைகுழியில் கடந்த 2025,யூன், 23, 24, 25 தினங்களில் செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் : ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக...
47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
புதைகுழி அகழ்வில் இலங்கை பலவீனம்!
மனிதப்புதைகுழிகளை அகழ்வதில் இலங்கை மிகவும் பலவீனமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் குறைபாடுகளைக் களைவதுடன், தேசிய மரபணுத் தரவுத்தளம் ஒன்றையும் இலங்கை உருவாக்கவேண்டும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஐ.நா.- இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா – நாமல் கேள்வி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...
சர்வதேச நீதிப் பொறிமுறையை நிறுவுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை புறக்கணிப்பு
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் தொடரும் நிலையிலும், சர்வதேச சமூகமானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர்...
பாடசாலை மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு!
பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே மன ரீதியான தாக்கம் அதிகரித்து...










