புதிய பெண் பேராயரை ஆபிரிக்க திருச்சபை நிராகரிப்பு
பிரித்தானியா, கேன்டர்பரியின் (Canterbury) முதல் பெண் பேராயரின் நியமனத்தை நைஜீரிய ஆங்கிலிகன் திருச்சபை நிராகரித் துள்ளது. நைஜீரிய பேராயர், பெருநகர மற்றும் நைஜீரிய திருச்சபையின் பிரைமேட் ஹென்றி நுடுகுபா, சாரா முல்லல்லியின் நியமனத்தை...
தமிழர் தாயகப்பகுதிகளின் பெயர்கள் சிங்கள மொழிக்கு மாற்றப்படுவதாக ரவிகரன் குற்றச்சாட்டு
தமிழர் பிரதேசங்கள் தற்போது சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக ரவிகரன் குறிப்பிட்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது – ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!
நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
''செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக்...
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள உலகளாவிய கடன் எச்சரிக்கை
உலகளாவிய பொதுக் கடன் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகப் பொருளாதாரத்தின் அளவை விட அதிகமாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா புதன் கிழமை(8) எச்சரித்துள்ளார், இந்த போக்கை உலகெங்கிலும் உள்ள...
மார்ச்சில் மாகாணசபைத் தேர்தல்!
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை தற்போது மாறியுள்ளதாக...
38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டு காணிகள் கையளிப்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு இராணுவ,முகாம் 38 வருடங்களின் பின் மூடப்பட்டு காணிகள் கட்டடங்கள் கையளிக்கப்பட்டன.
காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டு காரைதீவு பிரதேச சபை, பிரதேச...
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் காவல்துறையினரால் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட...
திருகோணமலை: முத்துநகர் விவசாயிகள் கைது!
முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்திய திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை...
விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதாக ரவிகரன் கருத்து
விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அஹிம்சை வழியில் போராடி முடியாத நிலையிலேயே புலிகள் தோன்றியதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
தனியார் ஊடகம்...
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சட்டமும் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன் இடத்தில் தயாரிக்கப்பட்டு வந்த...










