நவீன கடல்சார் வானொலி தொடர்பு, அவசரகால பதிலளிப்பு அலகுகளை நிறுவுவதற்கான திட்டத்தின் ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கையின் வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் (MRCU) நிறுவுவதற்கான திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...
இஸ்ரேல் சிறைகளில் 94 பாலத்தீனர்கள் உயிரிழப்பு!
இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டிருந்த பாலத்தீன சிறைவாசிகளில் குறைந்தது 94 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக பிரபல மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஃபிசியன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இஸ்ரேல் (பி.ஹச்.ஆர்.ஐ) அமைப்பு...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி வழங்கவேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற குழுநிலை வரவு-செலவுத் திட்ட விவாதத்தில்...
திருகோணமலை புத்தர் சிலை விடயத்திற்கு கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு...
பாலர் பாடசாலை காணி விகாரைக்குரியது என பௌத்த பிக்குகள் அராஜகம்
மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும் இடம் கிங்கினி ராஜ விகாரைக்கு சொந்தமானது என பெளத்த பிக்குகள் தெரிவித்ததால் குறித்த பகுதியில் பதற்றசூழல் உருவாகியது.
வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தப்படும்...
திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தம்!
திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து...
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது : ஏன் இன்னும் ஆடுகிறார்கள் – ஜனாதிபதி
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த...
அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாதுகாப்பு அமைச்சினால் தான் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களே குற்றங்களை விசாரிக்க முடியாது. சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும்....
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் மஹிந்த ராஜபக்ஷ!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த...
37வது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம்!
திருகோணமலை - புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக இன்றைய தினம் 37வது...









