யாழ். துப்பாக்கிச் சூடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...
ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு இன்று (11) நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும்...
FWWM -அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட “ கண்ணிவெடிகள் இல்லாததாக உலகம் ” (Foundation for a World Without Mines – FWWM) அமைப்பின் பிரதிநிதிகள் குழு, அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட்டுள்ளது.
இந்த...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : ஜனாதிபதிக்கு கடிதம்
'புத்தசாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய பூமியிலேயே தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்கள்.இந்த சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேரர்கள் மீது குற்றஞ்சுமத்தியுள்ளமை புத்தசாசனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும்.
இந்த விவகாரத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பாராளுமன்ற...
வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு கோரி தொடரும் மீனவர்களின் போராட்டம்!
டிராக்டரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரவை வலை மீன்பிடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (10) ஆறாவது நாளாகவும் இடம்பெற்றது.
கடந்த 5ஆம் திகதி...
நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன்,...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு
இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பதிவு செய்யப்படாது என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்...
ஈழத்தமிழரின் அரசியல் ஆவணங்களும் இலங்கை அரசின் ஏமாற்றங்களும்.! : பா.அரியநேத்திரன்
கடந்த 2026 ஜனவரி 20 ல் இலங்கை தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானமும், பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரனும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என சங்கு...
கனடா பள்ளி கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி
கனடாவில் பள்ளி கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Tumbler...
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் நாளை…
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வியாழக்கிழமை (12) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு...










