இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் ஆதரவு!

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய...

ஒபாமா காலத்து உத்தரவுகளை இரத்து செய்த ட்ரம்ப்!

பூமியை வெப்பமாக்கும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒபாமா காலத்து முக்கிய அறிவியல் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டின் 'ஆபத்து கண்டறிதல்'...

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்: அவுஸ்திரேலியா தெரிவிப்பு

இலங்கையின் நல்லிணக்கப் பயணத்துக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வழங்கும். இது குறித்து அரசாங்கம் அளித்துள்ள சில அறிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு பயனுள்ள வகையில் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக...

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவேன் – ஜி.எல்.பீரிஸ்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும்.சட்டமூலத்தை...

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட செயற்திட்டங்கள்!

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்த ஆண்டில் (2026) விசேட செயற்திட்டங்களை...

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி!

இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய...

அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது  நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து...

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி சித்திரவதை முகாம் – அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி சித்திரவதை முகாம். மனித குலத்துக்கு எதிரான வகையில் அரசாங்கம் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன...

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...

மைத்திரி, ரணில் மற்றும் அனுரவுக்கு அறிவித்தல் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்ப...