நோர்வே தூதுவரின் தென்மாகாண விஜயம்

சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜேன் கொஸ்ரட்செதர்  சிறிலங்காவின் தென் மாகணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் மற்றும் தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக நோர்வே தூதரகம்...

ஐ.நா.பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப், மற்றும் சிறிலங்காவிற்கான பணிப்பாளர் டிம் சட்டன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று (31) ஆளுநர் செயலகத்தில்...

வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு ஆளுநர் எதிர்ப்பு

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றும் த.சத்தியமூர்த்தியின் பதவிகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் கருத்துத் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பதற்கு அநேக அரசியல் பிரமுகர்கள், சிவில்...

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ”தேசத்தின் வேர்கள்” அமைப்பினர்

2019 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள், ”தேசத்தின் வேர்கள்”...

எனது மகனின் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நீதியை எதிர்பார்க்கிறேன் – ரஜிகரின் தந்தை

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு...

சிறிலங்கா சனாதிபதி தேர்தல் டிசம்பர் 7 இல் – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது...

தனியார் ஊடகங்களை புறக்கணிக்கும் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுிற்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கு வடக்கு ஆளுநர்...

யாழில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்...

இரு புத்தசிலைகள் உடைப்பு – றுவன்புரவில் பதற்றமான சூழல்

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் உடைத்து துண்டாடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உடைத்ததற்கான காரணங்கள் கண்டறியாத நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராந்து...

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன- ரஹ்மான்

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றாது பிரச்சினைகளை வேறுபக்கத்துக்குத் திசைதிருப்ப ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். தெரிவுக்குழுவின் முதல்நாள் அமர்வில்...