ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் பலி
ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில்...
சுரேஷ் சாலே கைதும் ஈஸ்டர் மர்மங்களின் திறவுகோலாகுமா? : விதுரன்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் ‘அசைக்க முடியாத மூளை’ என்று வர்ணிக் கப்பட்ட மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்ட...
மத்திய கிழக்கில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளதாக தகவல்!
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கடந்த பெப்ரவரி...
ஆயுதங்களுடன் கியூபாவுக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்க படகு
கியூபா எல்லைக்குள் நுளைந்த அமெரிக்க அதிவேக படகின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டதாக கியூபாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள்ளது.
வில்லா கிளாரா மாகாணத்தின்...
பதற்றத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பதற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் உட்பட நாட்டின் பெரும்பாலான...
‘ஈரான் அதி உயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்’: 40நாட்க்கள் துக்கம் அனுசரிப்பு
ஈரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அயதுல்லா அலி காமனெயி மரணத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம்...
மத்திய கிழக்கு பதற்றம் : உறவினர்கள் பற்றிய தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்பு...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்- ஏர் இந்தியா புதிய அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா தனது பதிவில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும்...
இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் – ஈரானில் 40 பேர் பலி
தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே,...
தையிட்டி விகாரை விவகாரம் – யாழில் திறந்த கலந்துரையாடல்!
தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் வெள்ளிக்கிழமை (27), பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கில்,...










