மின்னணு ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் UN வதிவிட பிரதிநிதிக்கு இடையில் சந்திப்பு
மின்னணு ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-அண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அவர்களைச் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகப் போக்குகள் குறித்து அவதானம்...
எரிபொருள் நுகர்வை குறையுங்கள்: பொதுமக்களிடம் கோரிக்கை
மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களிடம்...
மார்ச் 30 ஆரம்பமாகும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்!
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை...
வடக்கு, கிழக்கில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் ‘LANTERN’ திட்டம் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்டெர்ன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North &...
பிலிப்பைன்ஸில் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை
பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய...
52% ஏற்றுமதிக்கு ஆபத்து! இலங்கைத் தேயிலைத் துறையை முடக்கும் மத்திய கிழக்கு போர் : மருதன் ராம்
இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத்துறை, தற்சமயம் ஒரு பாரிய சர்வதேச நெருக்கடியைச் சந்திக்கக் கூடும் என்று அச்சம் உருவாகியுள்ளது. தற்போது மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய...
‘போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்’ : ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி
ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே...
கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
ஆசியாவில் இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆகக் காணப்பட்டது.
அமெரிக்காவிலும் கச்சா...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை...
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது: ட்ரம்ப்
திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக...









