உலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், கொ-ரோனா வைரஸ் நோயின் ஆரம்பத்தில் அது தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலக...

இங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே இந்நோய்த் தொற்றில் மரணமடைந்த தமிழ் வைத்தியராவார். இங்கிலாந்தில் Kingston வைத்தியசாலையின் ஆலோசகராக கடமையாற்றி இளைப்பாறிய இவர் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீண்டும்...

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா...

பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மறு அறிவித்தல் வரும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வியாபார சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக குறித்த மத்திய நிலையம் மூடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த...

அனாதரவற்றோர் கலாசாரமண்டபத்தில் தங்கவைப்பு!!

வவுனியா நகரதெருவோரங்களில் தங்கியிருக்கும் அனாதரவற்றோர் வவுனியா குடியிருப்பு காலாசாரமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியோடு சமூக ஆர்வலர்களான ,விக்னா ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி,பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் பிரதீபன் ஆகியோர்...

அரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடு காணப்படுவதனால் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இ.மயூரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரிசி...

வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!- பி.மாணிக்கவாசகம்

இலகுவில் தொற்றிக் கொள்கின்ற ஒரு வைரஸ் - ஓர் உயிரி உலகம் முழுவதையும் அஞ்சி ஒடுங்கச் செய்துள்ளது. நாடுகளின் எல்லைகளையும் பரந்து விரிந்த சமுத்திரங்களையும் கடந்து பூவுலகெங்கும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது....

லண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி

கோவிட்-19 இன் தாக்கம் பிரித்தானியாவில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குகப்பிரசாத் (75) என்பவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளார். பிரித்தானியாவில் லண்டன் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது....

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, இலங்கையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் .

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுகாதார அமைச்சில் நேற்று...