இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பில்லை – சுதந்திர ஊடக இயக்கம்

சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்ட துடன் சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத் தல் விடுக்கும் சம்பவம் என  சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் அரசாங்கம்...

உறவுகளைத் தேடி உண்ணாநோன்பிருக்கும் தாய்மாருக்கு  ரெலோ ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி  திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக  முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. குறித்த விடையம்...

கொழும்பு – அம்பாந்தோட்டை துறைமுகங்களில் ரஸ்யாவையும் இணைக்க முயற்சி

கொழும்பு துறைமுக நகர் அபவிருத்தி மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு போன்றவற்றில் ராஸ்யாவும் பங்குதாரராக மாற்வேண்டும் என சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ரஸ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான கோறிவிச்...

தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவதாற்கான காலக்கெடு முடிந்தது

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் கால எல்லை கடந்த செவ்வாய்கிழமையுடன் (16) நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22...

காணி ஆவணங்களை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வழங்க வேண்டும் -அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே 

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே  தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமிய...

புர்கா தடை-இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு கண்டனம்

சிறீலங்காவில் புர்காவை தடைசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவது குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐசிசிபிஆர் சட்டத்திற்கு முரணாக புர்கா மற்றும் மத்ரசாக்களை தடைசெய்வது குறித்த அமைச்சரின்...

பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் காடுகளும், மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர்மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள்  ஆய்வு என்ற பெயரில் புத்தர்சிலை வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு...

வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா? – சுதந்திர ஊடகவியலாளரிடம் காவல்துறை விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் இன்று  காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் ஊடவியலாளர் சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான புண்ணியமூர்த்தி சசிகரனே இவ்வாறு...

தனிச் சிங்கள மொழியில்  வழிகாட்டல் கடிதங்கள் – நெருக்கடியில் தமிழ் பாடசாலைகள்

தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அறிவுறுத்தல் தொடர்பான கடிதங்கள் தனிச் சிங்களத்தில் இருப்பதால் அதில் உள்ளவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருப்பதாக தென் மாகாண தமிழ் பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவர்கள் மேலும்...