கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை...

மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு

அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...

வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.

வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின்...

தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச முதியோர் தினத்தை முன்ணிட்டு தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாரனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு...

தமிழ் பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற வேல்ஸ் கல்விக் கூடத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வு

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தில் உள்ள தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் (TACS Wales) தனது 10 ஆவது ஆண்டு விழாவை தமிழ் மக்களின் கலை பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தியது அங்கு வாழும்...

‘மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயலாதனின் 'மழலையும் மறக்குமா' என்ற கவிதைநூல் வெளியீடு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார்...

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி!

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தென்னிந்திய திருச்சபையின்...

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.

வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் . மாலை அணிவிக்கபட்டு...