உலகின் புதிய ஒழுங்குமுறை உருவாக்கக் காலமாவீரர் நாளின் முக்கியத்துவம்

 01-கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தின் தாக்கம் 02-உலகில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை சீனாவின் பொருளாதார மேலாண்மையுடன் கூடிய வல்லாண்மைக்கு எதிராக நிறுவ வேண்டிய அமெரிக்க அரசியல் மாற்றம்; தோன்றியுள்ளதன் விளைவான மாற்றங்களின் காலத்தின் தாக்கம் 03-சட்டத்தின்...

மாவீரரைப் போற்றுதல் அடிப்படை மனித உரிமைஅதனை உலகுக்கு வெளிப்படுத்தல் நம் கடமை

கார்த்திகை மாதத்திற் தான், “ தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க முதல்நாள் பிள்ளையொன்று விழி திறந்தது. தமிழரின் நெஞ்சில் இடிசொருகி விட்டு மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது. ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின. இது தற்செயலான...

மாவீரரைப் போற்றுதலேபுதிய ஒழுங்குமுறையில் ஈழத்தமிழரைப் பாதுகாக்கும்

உலகின் அரசியல் பொருளாதார இராணுவ முறைமைக்கான புதிய ஒழுங்குமுறை ஒன்று அமெரிக்காவில் மக்களால் புதிதாகத் தெரிவாகியுள்ள சனநாயகக்கட்சியைச் சேர்ந்த அரச தலைவர் மதிப்புக்குரிய ஜோ பைடன் அவர்களால் 20.01.2021க்குப் பின் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?...

அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்

ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக்  கிடைத்த  வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே...

கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா - சீன உறவாடல்,...

உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு

“மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசாங்கம் காணி, காவல்துறை அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்ப்பாடுகளையும் இழக்க நேரிடும். நான் எப்போதும் 13வது திருத்தத்தை எதிர்க்கிறேன். 13வது திருத்தத்தின் மூலமாகவே மகாணசபை முறை...

அரசு தனிவழி. ஈழத்தமிழர் எவ்வழி

சிறீலங்காவில், சிறீலங்காப் பொதுஜன பெரமுனவிற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்ததை அடுத்து, அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கைத் தீவின் ஆட்சியாக மாற்றும் தனிவழிப் பயணத்தை அனைத்துலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ...

இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும்...

கட்சி அடிப்படையில் நோக்காது தமிழ் தேசிய நலன் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கில் கோத்தபாய ராஜபக்சா அணியும், வடகிழக்கில் தமிழர் அணியும் தமது பெரும்பான்மையை தக்கவைப்பதற்காக போராடுகின்றன. ஆனால் இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. தெற்குஅணி தனது குடும்ப...

மீளவும் தன்னாட்சி கோரிக்கையும் தமிழின அழிப்புக்கான நீதியும் தேர்தல் கோசங்களாகின்றன

இலங்கையின் பொதுத் தேர்தல் களத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய தமிழர் கட்சிகளுமே மீளவும் தன்னாட்சிக் கோரிக்கையையும், தமிழின அழிப்புக்கான நீதியையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலையும் ஏதோ ஒரு வகையில் முன்வைத்துள்ளன. ஆயினும்...