அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்

ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக்  கிடைத்த  வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே...

கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா - சீன உறவாடல்,...

உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு

“மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசாங்கம் காணி, காவல்துறை அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்ப்பாடுகளையும் இழக்க நேரிடும். நான் எப்போதும் 13வது திருத்தத்தை எதிர்க்கிறேன். 13வது திருத்தத்தின் மூலமாகவே மகாணசபை முறை...

அரசு தனிவழி. ஈழத்தமிழர் எவ்வழி

சிறீலங்காவில், சிறீலங்காப் பொதுஜன பெரமுனவிற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்ததை அடுத்து, அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கைத் தீவின் ஆட்சியாக மாற்றும் தனிவழிப் பயணத்தை அனைத்துலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ...

இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும்...

கட்சி அடிப்படையில் நோக்காது தமிழ் தேசிய நலன் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கில் கோத்தபாய ராஜபக்சா அணியும், வடகிழக்கில் தமிழர் அணியும் தமது பெரும்பான்மையை தக்கவைப்பதற்காக போராடுகின்றன. ஆனால் இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. தெற்குஅணி தனது குடும்ப...

மீளவும் தன்னாட்சி கோரிக்கையும் தமிழின அழிப்புக்கான நீதியும் தேர்தல் கோசங்களாகின்றன

இலங்கையின் பொதுத் தேர்தல் களத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய தமிழர் கட்சிகளுமே மீளவும் தன்னாட்சிக் கோரிக்கையையும், தமிழின அழிப்புக்கான நீதியையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலையும் ஏதோ ஒரு வகையில் முன்வைத்துள்ளன. ஆயினும்...

நவாலி புனித பீற்றர் ஆலய தமிழின அழிப்புக் கால் நூற்றாண்டு

சிறிலங்கா இராணுவத்தினர் தமது ‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கைக்கு வழிவிட்டு ஆலயங்களில் மக்களைத் தஞ்சம் அடையுமாறு அறிவித்திருந்தனர். இந்த வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணம் நவாலிப் புனித பீற்றர் ஆலயத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். 09.07.1995ம்...

கொரோனாவிற்குப் பின் வாழ்வில் ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான செல்நெறி

தங்களைக் கொன்றழிக்கக் கூடிய ‘கொரோனா’வை முற்றிலும் இல்லாதொழிக்க இயலாத உலகு அதனுடன் வாழ்ந்துதான் அதிலிருந்து விடுபடலாம் என்னும் துணிவுடன் அதற்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்தும் மருந்துகளையும் தேடிய நிலையில் தற்காலிகமாகத் தங்களைப் பாதுகாப்பதற்கு...

இலங்கையில் கிட்லரிசத்தை உருவாக்குவதற்கான தேர்தல்

இலங்கைத் தீவில் உலகு குறித்த எந்தவிதமான அச்சமுமின்றி அத்தீவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான மூத்த குடிகளாகிய ஈழத்தமிழர்களை வகைதொகையின்றிப் பல்லாயிரக்கணக்கில் இனஅழிப்பு செய்து வரும் சிறிலங்கா அரசாங்கம், குரோனாக் காலத்தைத் தனக்குச்...