ஜனாதிபதி அநுரகுமார – இந்திய பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சு ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டது.

காலை 11.00 மணிக்கு இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.