சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சிறீலங்கா சுதத்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதன் தனது வெற்றிக்காக முகநூல் நிறுவனத்திற்கு மட்டும் 10,000 அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேர்தலில் அதிக செலவுகளை மேற்கொண்ட 10 நபர்களில் இவரும் ஒருவர்.