தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகளை ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்

இந்தியப் படகுகளை ஏல விற்பனை

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏல விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் இன்று ஆரம்பமானது.

இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த ஏலம்விடும் பணி  இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.