மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 48 வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் Sarawak மாநிலத்தில் குடிவரவுத்துரை மேற்கொண்ட Op Benteng நடவடிக்கையில், கடந்த ஜனவரி 10,11 அன்று 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் இந்தோனேசியர்கள், 5 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைனியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு தொடங்கியது குடிவரவு குற்றங்கள் தொடர்பாக 356 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.