Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 48 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 48 வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் Sarawak மாநிலத்தில் குடிவரவுத்துரை மேற்கொண்ட Op Benteng நடவடிக்கையில், கடந்த ஜனவரி 10,11 அன்று 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் இந்தோனேசியர்கள், 5 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைனியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு தொடங்கியது குடிவரவு குற்றங்கள் தொடர்பாக 356 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Exit mobile version