ஈரானில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 61 பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஈரான் நாட்டு ராணுவம் ஒப்படைத்திருக்கிறது.
ஐரோப்பியாவுக்கு செல்லும் திட்டத்துடன் ஈரானின் வெவ்வேறு இடங்களில் முறையான ஆவணங்களின்றி இவர்கள் தங்கியிருந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 22 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 33 பேர் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கைபர் பக்துன்க்வா மாகாணத்
இவர்கள் அனைவரும் Taftan எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்கு நல்ல வே
இவ்வாறு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பியாவுக்குள்