இனப்படுகொலை நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறுகிறது.

தற்போது முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுக் கொண்டுருக்கிறது.சிறிலங்கா அரசால் பல்வேறு தடைகள்,அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டபோதும் நாட்டின் பலவேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் துயரம் நினைவு கூறப்படுகிறது.