Tamil News
Home செய்திகள் இனப்படுகொலை நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறுகிறது.

இனப்படுகொலை நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறுகிறது.

தற்போது முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுக் கொண்டுருக்கிறது.சிறிலங்கா அரசால் பல்வேறு தடைகள்,அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டபோதும் நாட்டின் பலவேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் துயரம் நினைவு கூறப்படுகிறது.

Exit mobile version