கொரோன கண்டறிவு மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியது சீனா

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில் சீன அரசு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது.

இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது