நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டா

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலமாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் குழு ஒன்றை நியமிப்பார் எனத் தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில்து தொடர்பாத் தெரிவிக்கப்பட்டுள்ளவை
வருமாறு:-

99 நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டா‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குத் திடீர் கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்டார். திறந்த வெளியில் நடமாடிக்கொண்டிருந்த கைதிகளை முன்னறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலைமைகளை ஜனாதிபதி ஆராய்ந்தார்.

97 நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டாஅங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் அவர் பார்வையிட்டார். தண்டனை பெற்று வரும் தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல்
கைதி ஆனந்தசுதாகரனையும் அவர் பார்வையிட்டார். ஆனால் அவரைத் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

98 நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டா