வட கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை!

வடகிழக்கு  சிறிலங்காவில் சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில்   ஒரு பொதுவாக்கெடுப்பு  நடத்த  அமைதிச் சபையிடம் நாடு கடந்த அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

TGTE BOP letter - Tamil