யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு

இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருந்த யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.