Tamil News
Home செய்திகள் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு

இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருந்த யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version