செய்திகள் முள்ளிவாய்க்கால் நாள் – எதிரியை நினைவு கொள்ளும் எழுச்சி நாள் – கவிஞர் காசி ஆனந்தன் May 18, 2021 FacebookTwitterPinterestWhatsApp ”இன அழிப்பு நாள் இது” என முழங்கி நிற்கிறது தமிழீழம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஈழத்தின் உணர்ச்சி கவிஞன் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,