மகிந்தவின் பரிந்துரையை ஏற்று டக்ளஸை நிமித்தார் சபாநாயகர் 

நாடாளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநி தியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப் பட்டுள்ளார்.

20 ஆரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்படும் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை  பிரதமர் மஹிந்த ராஜபக்சா பரிந்துரைத்திருந்தார்.

இதையடுத்து இந்த பரிந் துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீ கரித்து  டக்ளஸை நாடாளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநி தியாக  நியமித்துள்ளார் என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.